Author: MOULANA SYED ABUL A’LA MOUDUDI (RAH) – மெளலானா சையித் அபுல் அஃலா மெளதூதி (ரஹ்)
மனித மனம் எப்படி அமைதல் வேண்டும்? மனித நடப்பு எப்படி இருத்தல் வேண்டும்? ஆனந்தம், அன்பு, சிரிப்பு, சினம், சாந்தி, சண்டை ஆகிய அனைத்துக்குமான ஒழுங் கும் தீர்வுகளும்! அறிவின் பசி தீர்த்து – தெளிவின் திசை காட்டும் இறைவேதம்! எளிய தமிழில்! இனிய நடையில்!!. திருக்குர்ஆன் தமிழாக்கம் விளக்கவுரை
Shop Now
DR. K.V.S. HABEEB MOHAMMED – டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மத்
நீங்கள் நாத்திகரா? சூஃபித்துவ வாதியா? நீங்கள் யாராக இருந்தாலும் சரி- உங்களுக்காகவே தன் அறிவுவாசல்களை அகலத் திறந்துவைத்து இரு கைகளையும் நீட்டி அழைக்கிறது இந்த நூல்கள். இஸ்லாத்தை அறிமுகப்படுத்த
Shop Now
டாக்டர் அலீ முஹம்மத் அஸ்ஸல்லாபி
இறைத்தூதர் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் மதீனாவில் அமைத்த மாண்பார்ந்த ஆட்சிமுறை ஈடு இணையற்ற ஒன்றாகும். உலக வரலாறு அதற்கு முன்பும் பின்பும் அப்படியொரு ஆட்சிமுறையையும் ஆட்சியாளரையும் கண்டதும் இல்லை; கேட்டதும் இல்லை. அண்ணல் நபி (ஸல்) அவர்களின் மறைவுக்குப் பிறகு, அவர்களின் அடியொற்றி ஆட்சிபீடத்தில் அமர்ந்து நல்லாட்சித் தந்தனர் நான்கு பெருமக்கள். மாநபியின் தோழர்களில் மாணிக்கங்களாய் மின்னிய அபூபக்கர்(ரலி), உமர்(ரலி), உஸ்மான் (ரலி), அலீ(ரலி) ஆகியோரே அவர்கள். நான்கு கலீஃபாக்களின் வரலாறு!
Shop Now
பல்வேறு ஜாதி, இன, மொழி வேறுபாடுகளுக்கு மத்தியில் தமிழ்நாடு அனைவரையும் அன்போடும், பரிவோடும் இணைப்பதில் தனித்து விளங்குகிறது. இதற்கு காரணம் இங்கு வாழும் மக்கள் பல்வேறு அடையாளங்களை கொண்டு இருந்தாலும் அனைவரும் தமிழர் என்பதில் ஒருமித்த சிந்தனை இருக்கிறது. தமிழகத்தின் தனித்தன்மைமிக்க வரலாற்றை அவ்வப்போது நினைவு கூர்வது அதற்கான மிக முக்கிய காரணமாக இருக்கிறது. இத்தகைய பாரம்பரியமிக்க வரலாறு காலம் கடந்து நிற்க செய்வது வரலாற்று ஆய்வாளர்களின் கடமையாகும். தமிழக வரலாற்றில் முஸ்லிம்களின் அடையாளம் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை மீண்டும் நினைவுப்படுத்துவதே இந்நூல்களின் நோக்கமாகும். வரலாறு முக்கியம் வாசகர்களே!
Shop Now