ஹஜ்ரத் உமரும் அடிமை அஸ்லமும் (இஸ்லாமிய நீதிக் கதைகள்- 13)

7077

கலீஃபா உமர் (ரலி) அவர்களின் காலத்தில், ஓர் ஏழை பெண் வீட்டில் தம் குழந்தைகள் பசியால் அழுது கொண்டிருந்ததையும் அவள் சமைக்க உணவு இல்லாமல் வெறும் தண்ணீரை சூடாக்கிக் கொண்டிருந்ததையும் கண்டார். குழந்தைகள் பசியால் உறங்கிவிட்டனர். உமருக்கும் அந்தத் தாய்க்கும் இடையே நடைபெற்ற உரையாடலும் அதற்குப் பின் உமர் (ரலி) அவர்கள் அரசுக் கருவூலத்திலிருந்து தாமே சாக்குப் பையில் மாவையும் பேரீச்சம்பழங்களையும் தம் முதுகில் சுமந்து சென்றதையும் அவரின் அடிமை அஸ்லம் துடிதுடித்துப் போனதையும் அதற்கு பின் நடந்த சுவையான சம்பவங்களையும் பற்றி பேசும் நூல்.

 

Author: Imam Mohsin Teladia & Imam Ibraheem
Publisher: ISLAMIC FOUNDATION TRUST

Out of stock

கலீஃபா உமர் (ரலி) அவர்களின் காலத்தில், ஓர் ஏழை பெண் வீட்டில் தம் குழந்தைகள் பசியால் அழுது கொண்டிருந்ததையும் அவள் சமைக்க உணவு இல்லாமல் வெறும் தண்ணீரை சூடாக்கிக் கொண்டிருந்ததையும் கண்டார். குழந்தைகள் பசியால் உறங்கிவிட்டனர். உமருக்கும் அந்தத் தாய்க்கும் இடையே நடைபெற்ற உரையாடலும் அதற்குப் பின் உமர் (ரலி) அவர்கள் அரசுக் கருவூலத்திலிருந்து தாமே சாக்குப் பையில் மாவையும் பேரீச்சம்பழங்களையும் தம் முதுகில் சுமந்து சென்றதையும் அவரின் அடிமை அஸ்லம் துடிதுடித்துப் போனதையும் அதற்கு பின் நடந்த சுவையான சம்பவங்களையும் பற்றி பேசும் நூல்.

Publisher ISLAMIC FOUNDATION TRUST
Publication Year Jan 2023
ISBN-13 978-81-232-0485-7
Language Tamil
Edition 1
Binding Pinning
Number of Pages 16 Pages

 

Customer Reviews

There are no reviews yet.

Be the first to review “ஹஜ்ரத் உமரும் அடிமை அஸ்லமும் (இஸ்லாமிய நீதிக் கதைகள்- 13)”

Your email address will not be published. Required fields are marked *