முஹலாயர் ஆட்சியில் இந்தியா – பாபர் முதல் பஹதூர் ஷா (II) வரை

By (author)P. Sirajudeen

360

பொதுவாக முகலாய மன்னர்களின் வரலாறு எழுதப்படும்போது, ஔரங்கசீப்பிற்குப் பிறகு ஆட்சி செய்த அனைத்து மன்னர்கள் குறித்த செய்திகளும் இடம் பெறுவதில்லை. ஆனால் இந்த நூலில் 1707ஆம் ஆண்டு ஔரங்கசீப் மறைவிலிருந்து 1832ஆம் ஆண்டு இரண்டாம் பஹதூர்ஷா ஆட்சிப் பொறுப்பேற்கும் வரை ஆட்சிக் கட்டிலில் பெயரளவிற்கு இருந்து மறைந்துபோன 13 மன்னர்களைக் குறித்த அரசியல் செய்திகளையும் குறிப்பிடுவது சிறப்பாகும். வரலாறு படிக்கும் மாணவர்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும்.

Author: P. Sirajudeen
Publisher: ISLAMIC FOUNDATION TRUST

முஹலாயர் ஆட்சியில் இந்தியா
பாபர் முதல் பஹதூர் ஷா ( II ) வரை

பொதுவாக முகலாய மன்னர்களின் வரலாறு எழுதப்படும்போது, ஔரங்கசீப்பிற்குப் பிறகு ஆட்சி செய்த அனைத்து மன்னர்கள் குறித்த செய்திகளும் இடம் பெறுவதில்லை. ஆனால் இந்த நூலில் 1707ஆம் ஆண்டு ஔரங்கசீப் மறைவிலிருந்து 1832ஆம் ஆண்டு இரண்டாம் பஹதூர்ஷா ஆட்சிப் பொறுப்பேற்கும் வரை ஆட்சிக் கட்டிலில் பெயரளவிற்கு இருந்து மறைந்துபோன 13 மன்னர்களைக் குறித்த அரசியல் செய்திகளையும் குறிப்பிடுவது சிறப்பாகும். வரலாறு படிக்கும் மாணவர்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும்.

Publisher ISLAMIC FOUNDATION TRUST
Publication Year Jan 2025
ISBN-13 978-81-232-0535-9
Language Tamil
Edition 1
Binding Perfect
Number of Pages 352 Pages

 

Weight 1000 kg
book-author

Customer Reviews

There are no reviews yet.

Be the first to review “முஹலாயர் ஆட்சியில் இந்தியா – பாபர் முதல் பஹதூர் ஷா (II) வரை”

Your email address will not be published. Required fields are marked *