நோன்புத் திங்கள்

55

ரமளான் மாதத்தின் முதல் நோன்பின் இரவிலிருந்து 27-ஆம் நோன்பின் இரவு வரையிலும் தராவீஹ் தொழுகையில் ஓதப்படும் திருக்குர்ஆன் வசனங்களில் வரும் கருத்துகளின் சாரமே இந்நூல். 27 அத்தியாயங்களில் இந்தக் கருத்துரை தொகுக்கப் பட்டிருக்கிறது.
தொழுகைக்கு வீட்டில் ஆயத்தமாகும்போது இந்த வசனக் கருத்துகளை ஒரு கண்ணோட்டமிட்டுச் சென்றால், தொழும் போது ஓசையிலும், ஒலியிலும் ஒன்றித் திளைக்கலாம்.
பள்ளியில் தொழுகைக்குப் பின்னர் அடியார்கள் சூழ வாசிக்கக் கேட்டு ஆனந்திக்கலாம்.
நோன்புத் திங்களை முழுமையாக அனுபவிக்க இந்நூல் பெரிதும் உதவுகிறது.
முஹிய்யித்தீன் அய்யூபி

 

Author: MOULANA MUHIUDDIN AYUBI
Publisher: ISLAMIC FOUNDATION TRUST

100 in stock

ரமளான் மாதத்தின் முதல் நோன்பின் இரவிலிருந்து 27-ஆம் நோன்பின் இரவு வரையிலும் தராவீஹ் தொழுகையில் ஓதப்படும் திருக்குர்ஆன் வசனங்களில் வரும் கருத்துகளின் சாரமே இந்நூல். 27 அத்தியாயங்களில் இந்தக் கருத்துரை தொகுக்கப் பட்டிருக்கிறது.
தொழுகைக்கு வீட்டில் ஆயத்தமாகும்போது இந்த வசனக் கருத்துகளை ஒரு கண்ணோட்டமிட்டுச் சென்றால், தொழும் போது ஓசையிலும், ஒலியிலும் ஒன்றித் திளைக்கலாம்.
பள்ளியில் தொழுகைக்குப் பின்னர் அடியார்கள் சூழ வாசிக்கக் கேட்டு ஆனந்திக்கலாம்.
நோன்புத் திங்களை முழுமையாக அனுபவிக்க இந்நூல் பெரிதும் உதவுகிறது.
முஹிய்யித்தீன் அய்யூபி

About The Author

Publisher ISLAMIC FOUNDATION TRUST
Publication Year 1999
ISBN-13 978-81-232-0125-2
ISBN-10
Language Tamil
Edition 3
Binding PB
Number of Pages 224 Pages

Customer Reviews

There are no reviews yet.

Be the first to review “நோன்புத் திங்கள்”

Your email address will not be published. Required fields are marked *