‘நாணம் போனால் மானம் போகும்’ என்பார்கள். நாணம் மனிதனை தன்மானம் உள்ளவனாகவும் நேர்மை உள்ளவனா கவும் வாழச் செய்கிறது, ‘நானம் ஈமானின் ஒரு பகுதி’ என்கிற நபிமொழி நாணம் இல்லாதவனை அறை முஃமினாகவே அடையாளப்படுத்துகிறது.
‘உனக்கு நாணம் இல்லை எனில் நீ விரும்பியதைச் செய்து கொள்’ என்கின்றது நபிமொழி.
நாணம் ஆண் பெண் இருவருமே பேணவேண்டிய பண்பாகும், ஏனோ இதை பெண்களுக்கு மட்டுமே உரியதாக சமூகம் ஆக்கிவிட்டிருக்கிறது.
நாணமும் மானமும் உள்ள சமூகத்தை உருவாக்குவதில் பெற்றோர்களுக்கும், கல்வியாளர்களும், ஆசிரியர்
களுக்கும் எவ்வளவு தூரம் பொறுப்புகள் உண்டு என்பதை விவரித்து இருக்கிறார் இந்நூலாசிரியர்.
Publisher | ISLAMIC FOUNDATION TRUST |
Publication Year | Jan 2021 |
ISBN-13 | 978-81-232-384-3 |
Language | Tamil |
Edition | 1 |
Binding | PB |
Number of Pages | 40 Pages |
Be the first to review “நாணமும் மானமும் (உளத்தூய்மை- 8)”