நபத்தோழியரின் சீரிய வரலாறு, அவர்தம் தியாகங்கள், மனிதகுலத்துக்கு வழிகாட்டக் கூடிய அவர்களின் வாழ்வியல் முறைகள் குறித்து விளக்குகிறது!
Author:
Publisher: ISLAMIC FOUNDATION TRUST
₹80₹170
நபத்தோழியரின் சீரிய வரலாறு, அவர்தம் தியாகங்கள், மனிதகுலத்துக்கு வழிகாட்டக் கூடிய அவர்களின் வாழ்வியல் முறைகள் குறித்து விளக்குகிறது!
Author: MOULAVI K.J. MASTHAN ALI BAQAVI
Publisher: ISLAMIC FOUNDATION TRUST
நபத்தோழியரின் சீரிய வரலாறு, அவர்தம் தியாகங்கள், மனிதகுலத்துக்கு வழிகாட்டக் கூடிய அவர்களின் வாழ்வியல் முறைகள் குறித்து விளக்குகிறது!
Author: MOULAVI K.J. MASTHAN ALI BAQAVI
Publisher: ISLAMIC FOUNDATION TRUST
| Category: | E Pub |
|---|---|
| Tags: | Best, Ebook, EPUB, Islam, Leadership, Muslim, Prophet Muhammad, Seerah, Tamil, The message |
Orders over Rs.500
100% Secure Payment
Within 30 Days
Within 1 Business Day
E-Book
இந்நூல் மனிதவளம் என்றால் என்ன? மனிதவளத்தை எப்படி மேம்படுத்த முடியும்? அதனுடைய அவசியமும் முக்கியத்துவமும் என்ன? என்பதைப் பற்றிச் சுருக்கமாக, அழகாக, நேர்த்தியாகப் பாமரனும் புரிந்து கொள்ளும் வகையில் எழுதப்பட்டிருக்கிறது.
E-Book
மனிதனுடைய உண்மையான மதிப்பை அவனுக்கு உணர்த்தும் நூல்!
E-Book
கல்வியறிவற்ற பாமர மக்களுக்குப் புரியும் வகையில் அவர்களின் அன்றாட வாழ்வில் பழக்கப்பட்ட விஷயங்களைக் கொண்டே – அடிப்படையான உண்மைகளை எடுத்துரைக்கிறது.
E-Book
21-ஆம் நூற்றாண்டை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் நிலையில் இந்தப் பிரச்னைக்கு எப்படித் தீர்வு காண்பது? முழுமையான ஒரு வாழ்க்கை நெறியான இஸ்லாம் இந்தப் பிரச்னை குறித்து என்ன கூறுகிறது? மனித வாழ்வில் பொருளாதாரத்திற்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் உண்டு, எந்த அளவுக்கு இல்லை? இந்தப் பிரச்னையில் இதர கருத்தோட்டங்களுக்கும் இஸ்லாத்திற்கும் என்ன வேறுபாடு? இக்கேள்விகளுக்கான விடையைத்தான் இந்நூல் தருகிறது.
E-Book
அண்ணலார் (ஸல்) அவர்களின் நானூறுக்கும் மேற்பட்ட அருள்மொழிகள், தேர்ந்தெடுக்கப்பட்ட பல்வேறு தலைப்புகளில் விளக்கத்துடன்!
E-Book
சிந்தையைக் கிளறும் இந்நூலில் இஸ்லாமிய சமுதாயத்தின் பிரச்னைகள், பொறுப்புகள், கடமைகள் ஆகிய அனைத்தும் தெள்ளத் தெளிவாக விளக்கப்பட்டிருக்கின்றன. மேலும் இன்று முஸ்லிம்கள் பல்வேறுபட்ட ஆபத்துகள், துன்பங்கள் ஆகியவற்றால் சூழப்பட்டிருப்பதற்கான ஒரே காரணம், அவர்கள் தங்களின் அடிப்படைக் கடமைகளை நிறைவேற்றும் விஷயத்தில் அலட்சியம் காண்பித்ததுதான் என்றும், தங்களின் இந்த நிலையை மாற்றிக் கொள்ளாத வரையில் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் இந்த இழிநிலை ஒருபோதும் மாறாது என்றும் மனதில் பதியும்படி நூலாசிரியர் சுட்டிக் காட்டுகிறார்.
E-Book
எச்சரிக்கையூட்டும் வசனங்களுடன் ஆரம்பமாகின்றது அத்தியாயம் அல்அன்பியா. தொடர்ந்து பெருமானார் (ஸல்) அவர்களின் தூதுத்துவத்தை உறுதிப்படுத்துகின்ற, நபிகளார் (ஸல்) அவர்கள் எடுத்துரைத்து வந்த தூதுத்துவம் மற்றும் மறுமை வாதங்களை விளக்குகின்ற வசனங்கள் அமைந்துள்ளன. இவைகளின் விரிவுரைகளையும் இதில் காணலாம்.
E-Book
மனிதர்களிடம் பரந்து கிடக்கும் பலதரப்பட்ட ஆற்றல்களும், திறமைகளும் ஒன்று குவிக்கப்பட்டு கூட்டு முயற்சியின் அடிப்படையில் – கட்டுக்கோப்பான முறையில் பலமுனைத் திட்டங்களுடன் அவர்கள் ஒரே தலைமையின் கீழ் செயலாற்றுகின்ற போது ‘‘ஜமாஅத் அமைப்பின்” பலன்கள் அவர்கள் முன் குவிவதைக் காணலாம்.
Be the first to review “நபித்தோழியர் வரலாறு_EPUB”