தொண்டு சிறக்க (மின்னூல் – E-Book)

4080

E-Book

இறைவழியில் பாடுபடும்போது பல இன்னல்களும் இடையூறுகளும் ஏற்படவே செய்யும்.

* இவற்றைக் களைய நாம் என்ன செய்ய வேண்டும்?
* அதற்குத் தேவைப்படும் மனப்பக்குவத்தை எவ்வாறு பெறுவது?
* எத்தகைய வழிகாட்டுதலைப் பின்பற்றினால் நமது தொண்டு சிறக்கும்?
* நேரிய வழியில் நமது ஆளுமைகளை வளர்த்துக் கொள்வது எப்படி?

இப்படியான வினாக்களுக்குரிய விடைகளை, பேரறிஞர் ஸய்யித் அபுல் அஃலா மௌதூதி (ரஹ்) தமக்கே உரிய பாணியில் இந்நூலில் வழங்கியுள்ளார்.

ஓர் இயக்கத்தில் இணைந்து மார்க்கத்துக்கும், சமுதாயத்துக்கும் தொண்டாற்ற முன்வரும் போது பலதரப்பட்ட மனிதர்களுடன் சேர்ந்து செயலாற்ற வேண்டியுள்ளது. இந்த வகையில் இயக்கத் தொண்டூழியர்களுக்கு மனமுதிர்ச்சியும் பரந்துபட்ட பக்குவமும் தேவைப்படுகின்றன. அதோடு இறைவழியில் பாடுபடும்போது இன்னல்களும் இடையூறுகளும் ஏற்படவே செய்யும்.

* இவற்றைக் களைய நாம் என்ன செய்ய வேண்டும்?
* அதற்குத் தேவைப்படும் மனப்பக்குவத்தை எவ்வாறு பெறுவது?
* எத்தகைய வழிகாட்டுதலைப் பின்பற்றினால் நமது தொண்டு சிறக்கும்?
* நேரிய வழியில் நமது ஆளுமைகளை வளர்த்துக் கொள்வது எப்படி?

இப்படியான வினாக்களுக்குரிய விடைகளை, பேரறிஞர் ஸய்யித் அபுல் அஃலா மௌதூதி (ரஹ்) தமக்கே உரிய பாணியில் இந்நூலில் வழங்கியுள்ளார்.

Publisher ISLAMIC FOUNDATION TRUST
Publication Year SEP 1994
ISBN-13 978-81-232-0075-0
Language Tamil
Edition 1
Type “E-Book”
Number of Pages 80 Pages
format

Customer Reviews

There are no reviews yet.

Be the first to review “தொண்டு சிறக்க (மின்னூல் – E-Book)”

Your email address will not be published. Required fields are marked *