தஃப்ஹீமுல் குர்ஆன் – திருக்குர்ஆன் விளக்கவுரை – அத்தியாயம் 38 (ஸாத்)

120140

{65} (நபியே! இவர்களிடம்) கூறும்: ‘நான் எச்சரிக்கை செய்பவன் ஆவேன். அல்லாஹ்வைத் தவிர வணக்கத் திற்குரிய உண்மையான இறைவன் வேறு யாரும் இல்லை. அவன் ஏகன்; அடக்கியாள்பவன்; {66} மேலும் வானங்கள் மற்றும் பூமி இவ்விரண்டுக்கும் இடையிலுள்ள பொருள்கள் அனைத்தின் அதிபதி; வலிமை மிக்கவன்; பெரிதும் பிழைபொறுப்பவன்.’ {67} இவர்களிடம் கூறும்: ‘இது ஒரு மாபெரும் செய்தி! {68} நீங்களோ இதனை(ச் செவியேற்றும்) புறக்கணிக்கின்றீர்களே!’ (திருக்குர்ஆன் 38 : 65-68)

Author: MOULANA SYED ABUL A’LA MOUDUDI (RAH) – மெளலானா சையித் அபுல் அஃலா மெளதூதி (ரஹ்)
Publisher: ISLAMIC FOUNDATION TRUST

{65} (நபியே! இவர்களிடம்) கூறும்: ‘நான் எச்சரிக்கை செய்பவன் ஆவேன். அல்லாஹ்வைத் தவிர வணக்கத் திற்குரிய உண்மையான இறைவன் வேறு யாரும் இல்லை. அவன் ஏகன்; அடக்கியாள்பவன்; {66} மேலும் வானங்கள் மற்றும் பூமி இவ்விரண்டுக்கும் இடையிலுள்ள பொருள்கள் அனைத்தின் அதிபதி; வலிமை மிக்கவன்; பெரிதும் பிழைபொறுப்பவன்.’ {67} இவர்களிடம் கூறும்: ‘இது ஒரு மாபெரும் செய்தி! {68} நீங்களோ இதனை(ச் செவியேற்றும்) புறக்கணிக்கின்றீர்களே!’ (திருக்குர்ஆன் 38 : 65-68)

Publisher ISLAMIC FOUNDATION TRUST
Publication Year Oct 2025
ISBN-13 978-81-232-0549-6
ISBN-10
Language Tamil
Edition 1
Binding PB
Number of Pages 108 Pages

Customer Reviews

There are no reviews yet.

Be the first to review “தஃப்ஹீமுல் குர்ஆன் – திருக்குர்ஆன் விளக்கவுரை – அத்தியாயம் 38 (ஸாத்)”

Your email address will not be published. Required fields are marked *