அத்தியாயம் அல்ஹாக்காவின் ஆரம்ப 1 முதல் 37 வரையுள்ள வசனங்கள் மறுமையை மறுக்கும் போக்கு தீமைகளில் மூழ்குவதற்குதான் வழிவகுக்கும். அதன் விளைவு பேரழிவையே உருவாக்கும் என்று மறுமையின் நிலைமையை விளக்குகின்றதாக அமைந்துள்ளன.
Publisher: ISLAMIC FOUNDATION TRUST
₹20₹130
அத்தியாயம் அல்ஹாக்காவின் ஆரம்ப 1 முதல் 37 வரையுள்ள வசனங்கள் மறுமையை மறுக்கும் போக்கு தீமைகளில் மூழ்குவதற்குதான் வழிவகுக்கும். அதன் விளைவு பேரழிவையே உருவாக்கும் என்று மறுமையின் நிலைமையை விளக்குகின்றதாக அமைந்துள்ளன.
அத்தியாயம் அல்ஹாக்காவின் ஆரம்ப 1 முதல் 37 வரையுள்ள வசனங்கள் மறுமையை மறுக்கும் போக்கு தீமைகளில் மூழ்குவதற்குதான் வழிவகுக்கும். அதன் விளைவு பேரழிவையே உருவாக்கும் என்று மறுமையின் நிலைமையை விளக்குகின்றதாக அமைந்துள்ளன.
| Category: | E Pub |
|---|---|
| Tags: | Best, Ebook, EPUB, Hadith, Islam, Islamic Books, Leadership, Muslim, No. 1, Prophet Muhammad, Quran, Seerah, Tamil, TamilBook, The message, Trending, World |
Orders over Rs.500
100% Secure Payment
Within 30 Days
Within 1 Business Day
E-Book
E-Book
மார்க்கப் பேரறிஞர் சையித் அபுல் அஃலா மௌதூதி அவர்கள், இச்சிறு நூலில் ஒழுக்கச் சிதைவுக்குரிய காரணங்களைத் தத்துவரீதியாக முழுவதும் அலசி ஆராய்ந்து “ஒழுக்கம் பேண வழி எது?” என்பதைத் தமக்கே உரிய சிறந்த முறையில் விளக்குகிறார்கள்.
E-Book
“யாஸீன் திருக்குர்ஆனின் இதயம்” ஆகும் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அறிவித்துள்ளார்கள். இந்த அத்தியாயம் திருக்குர்ஆனின் செய்தியையும் அழைப்பையும் இதயங்கள் சிலிர்க்கும் வகையிலும், தேக்க நிலையை உடைத்தெறியும் விதத்திலும் உணர்வுபூர்வமாக எடுத்துரைப்பதால் உயிர்த்துடிப்புமிக்க இதயமாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது.
E-Book
தீய சக்திகள் நாட்டின் குறுக்கும் நெடுக்குமாக எங்கும் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கின்ற இந்த நேரத்தில், சிந்திக்கும் திறன் அமைந்த மனதிற்கு மௌலானாவின் அறிவுப்பூர்வமான சொற்கள் சிறந்த உணவாக அமையும்.
E-Book
சிந்தையைக் கிளறும் இந்நூலில் இஸ்லாமிய சமுதாயத்தின் பிரச்னைகள், பொறுப்புகள், கடமைகள் ஆகிய அனைத்தும் தெள்ளத் தெளிவாக விளக்கப்பட்டிருக்கின்றன. மேலும் இன்று முஸ்லிம்கள் பல்வேறுபட்ட ஆபத்துகள், துன்பங்கள் ஆகியவற்றால் சூழப்பட்டிருப்பதற்கான ஒரே காரணம், அவர்கள் தங்களின் அடிப்படைக் கடமைகளை நிறைவேற்றும் விஷயத்தில் அலட்சியம் காண்பித்ததுதான் என்றும், தங்களின் இந்த நிலையை மாற்றிக் கொள்ளாத வரையில் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் இந்த இழிநிலை ஒருபோதும் மாறாது என்றும் மனதில் பதியும்படி நூலாசிரியர் சுட்டிக் காட்டுகிறார்.
E-Book
அண்ணல் நபி (ஸல்) அவர்களுடன் இருந்த தோழர்களில் பன்னிருவரின் தியாக வரலாற்றை இரத்தினச் சுருக்கமாக விளக்கும் நூல்!
E-Book
கல்வியறிவற்ற பாமர மக்களுக்குப் புரியும் வகையில் அவர்களின் அன்றாட வாழ்வில் பழக்கப்பட்ட விஷயங்களைக் கொண்டே – அடிப்படையான உண்மைகளை எடுத்துரைக்கிறது.
E-Book
ஒவ்வொரு முஸ்லிமும் ஒவ்வோர் இயக்கத் தோழரும் கட்டாயம் படிக்க வேண்டியவழிகாட்டி நூல்…!
ஐம்பதுக்கும் மேற்பட்ட தலைப்புகளில் உளத்தூய்மைக்கான உன்னதக் குறிப்புகள்…! அத்தனையும் குர்ஆன் – ஹதீஸ் ஒளியில்! இந்த வழி காட்டி நூல் உங்கள் வாழ்வையே புரட்டிப் போட்டு விடும்…!
Be the first to review “தஃப்ஹீமுல் குர்ஆன் – அத்: 69 (அல்ஹாக்கா)_EPUB”