-
அன்புத் தலைவர் அழுத பொழுதுகள்
தம் பசிக்காக, தம் காயங்களுக்காகக் கண்ணீர் சிந்தாமல், தம் அன்புத் தோழர் களின் வலிகளைக் கண்டு பொங்கியெழுந்த பொழுதுகளை, அற்ப உலகின் தேவைகளுக் காகக் கலங்காமல் மறுமையில் மாபெரும் இறைவனின் திருமுன் நிற்கும் நேரத்தை நினைத்துக் குலுங்கியழுத கண்ணீர் கணங்களை கண் முன் கொண்டு வருகிறது இந்நூல்.
Author: MOULAVI NOOH MAHLARI
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
பேசத் தயங்கும் கருப்பொருள் காதல்
முஸ்லிம்கள் பேசத் தயங்கும் கருப்பொருள்களில் ஒன்று – காதல்.
காதல் பற்றிய இஸ்லாமியக் கண்ணோட்டம் என்ன?
இஸ்லாம் காதலை வெறுக்கிறதா?
காதலிப்பது என்ன அவ்வளவு பெரிய பாவமா?
எது காதல்? எது காதல் இல்லை?
காதலுக்குக் கண் இல்லை என்பது உண்மையா?
கண் பேசும் காதல் மொழி எப்படி இருக்கும்?
இறைத்தூதர்களின் வாழ்வில் காதல் இருந்ததா?
நேசித்தத் துணையையே மணமுடிக்க என்ன வழி?
வாருங்கள் வாசிப்போம்…
Author: MOULAVI NOOH MAHLARI
Publisher: ISLAMIC FOUNDATION TRUST