Showing all 3 results

  • இயக்கமும் இனிய உறவுகளும் – மின்னூல் (E-Book)

    Note to customer: After completion of payment, logged in to our website, go to My Accounts and access the E Library section to read the book online

    for Physical Book:

    இயக்கமும் இனிய உறவுகளும்

    தகவல் தொடர்பு சாதனங்களின் வளர்ச்சியால் உலகமே ஒரு கிராமமாகச் சுருங்கி விட்டது. ஆனால் பக்கத்து வீட்டுக்காரர்கள் யார் என்றுகூடத் தெரியாமல் வாழ்பவர்-களும் இந்தத் தகவல் புரட்சி உலகில் இருக்கத்தான் செய்கின்றனர். இலட்சியவாதிகள் இவ்வாறு இருக்க முடியாது. இலட்சியம் வெற்றி பெற உலகை வெல்லும் கொள்கை வலிமையோடு சகோதரத்துவம், அன்பு, கருணை, இரக்கம், விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை, மன்னிக்கும் மனப்பான்மை முதலிய அழகிய பண்புகளும் தேவை என்பதை இஸ்லாமிய வரலாறு எடுத்தியம்புகிறது.

    அந்த அழகிய பண்புகள் என்ன என்பதை இந்த நூல் விரிவாக அலசி ஆராய்கிறது. சிறந்த இஸ்லாமிய அறிஞர்களில் ஒருவரும் ஜமாஅத்தே இஸ்லாமியின் தலைவர்களில் ஒருவராய்த் திகழ்ந்தவருமான மௌலானா குர்ரம் முராத் அவர்கள் திருக்குர்ஆனின் ஒளியிலும் இஸ்லாமிய வரலாற்று ஆதாரங்களின் ஒளியிலும் இந்த அற்புதமான நூலை யாத்துத் தந்துள்ளார்கள். இஸ்லாமிய ஒழுக்க மாண்புகளின் அடிப்படையில் மனித வாழ்வு செம்மையாக அமைந்திட குழு ரீதியாகச் செயல்படுவோருக்கு இந்நூல் ஒரு வழிகாட்டி நூல் எனலாம்.

    Author: KHURRAM MURAD
    Publisher: ISLAMIC FOUNDATION TRUST

    3060
  • திருக்குர்ஆன் விளக்கவுரை – அத்தியாயம் 31 (லுக்மான்) (E-Book)

    Note to customer: After completion of payment, logged in to our website, go to My Accounts and access the E Library section to read the book online

    for Physical Book:

    திருக்குர்ஆன் விளக்கவுரை – அத்தியாயம் 31 (லுக்மான்)

    இவ்வுலக வாழ்வில் ஏகத்துவக்கொள்கைதான் உண்மை-யானது, அறிவுப்பூர்வமானது என்பதை உணர்ந்து, முன்னோர்களைக் கண்மூடித்தனமாகப் பின்பற்றுவதை விட்டுவிட்டு, அல்லாஹ்வின் தரப்பிலிருந்து பெருமானார் (ஸல்) அவர்கள் சமர்ப்பித்துச் சென்ற அறிவுரையைத் திறந்த மனத்துடன் சிந்தித்துப் பார்த்துச் செயல்பட திருக்குர்ஆனின் 31ஆவது அத்தியாயம் ‘லுக்மானும்’ அதன் விளக்கவுரையும் பயன்படும் என்று நம்புகிறோம்.

    Author: MOULANA SYED ABUL A’LA MOUDUDI (RAH) – மெளலானா சையித் அபுல் அஃலா மெளதூதி
    Publisher: ISLAMIC FOUNDATION TRUST

    4070
  • திருக்குர்ஆன் விளக்கவுரை – அத்தியாயம் 35 (ஃபாத்திர்) (E-Book)

    Note to customer: After completion of payment, logged in to our website, go to My Accounts and access the E Library section to read the book online

    for Physical Book:

    திருக்குர்ஆன் விளக்கவுரை – அத்தியாயம் 35 (ஃபாத்திர்)

    ஃபாத்திர் அத்தியாயத்தில்…
    * இறைவனின் வல்லமை, அவன் வழங்கியிருக்கும் அருட்கொடைகள், மனிதர்கள் காட்ட வேண்டிய நன்றி

    * ஷைத்தானின் சூழ்ச்சி, அதனால் ஏற்படும் தீங்கு, அவனது மாயவலையில் சிக்கி மனிதன் வேதனைக்குள்ளாவது

    * நாம் எவ்வாறு அவனிடமிருந்து தப்பித்துக்கொள்வது

    * மனிதனின் சக்தி, திறமை ஆகியன ஒன்றுமில்லாதவை, அல்லாஹ் ஒருவனே எல்லா ஆற்றல்களையும் உடையவன்

    முதலான அரிய தகவல்களும் அதற்கான விளக்கங்களும் இடம்பெற்றுள்ளன.

    Author: MOULANA SYED ABUL A’LA MOUDUDI (RAH) – மெளலானா சையித் அபுல் அஃலா மெளதூதி
    Publisher: ISLAMIC FOUNDATION TRUST

    4080