-
வரலாற்றின் வெளிச்சத்தில் ஔரங்கஜேப்
தெற்கே தரங்கம்பாடி – நாகப்பட்டினம் தொடங்கி, வடக்கே காஷ்மீர், கிழக்கே வங்காளம், மேற்கே ஆப்கானிஸ்தான் என அகண்டு விரிந்த பேரரசை ஆட்சிசெய்தவர் மாமன்னர் ஔரங்கஜேப்.ஐம்பது ஆண்டுகள் அரியணையில் வீற்றிருந்த ஔரங்கஜேப்பை ஒரு கொடுங்கோலன் என்று சரித்திரச் சான்றுகள் சொல்லி வருகின்றன. தன் தந்தை ஷாஜகானை சிறைக்குத் தள்ளி ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தவர் ஔரங்கஜேப் என்று பாடப்புத்தகங்கள் நமக்குப் பாடம் நடத்தியிருக்கின்றன.தன் சொந்த அண்ணன், தம்பியை அப்பட்டமாகப் படுகொலை செய்தவர்; தன்னை எதிர்த்த மகனையும், மகளையும் விரட்டிக் கொன்றவர் என்றெல்லாம் வழிவழியாக ஔரங்கஜேப் பற்றி சொல்லிவரப்படும் தகவல்கள் உண்மைதானா? ஔரங்கஜேப் இந்துக்களை இம்சித்தவரா? பெண்களை அவமதித்தவரா? காதலிப்பவர்களுக்குக் கடுமையான தண்டனைகள் தந்தவரா? இல்லை.. இல்லை… இல்லவே இல்லை என்று ஆதாரங் களுடன் மறுக்கிறார் நூலாசிரியர் *செ.திவான்*.Author: S DIVAN செ திவான்
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
வரலாற்று ஒளியில் இஸ்லாம்
மாச்சரியமின்றியும், சிந்தனைக் கட்டுப்பாடின்றியும், திறந்த மனதோடு முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கையை இரத்தினச் சுருக்கமாக விளக்கும் நூல்!
ஸையித் அபுல் அஃலா மௌதூதி (ரஹ்)
Author: MOULANA SYED ABUL A”LA MOUDUDI (RAH)
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
வழிபாட்டின் வழிகள்
தொழுகை, நோன்பு, ஹஜ், ஜகாத் என வழிபாடுகள் அத் தனையும் பொலிவு பெற உதவும் குறிப்புகளை வழங்குவது இந்நூல்.
Author: MOULANA MUHAMMAD YUSUF ISLAHI
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
வறுமை ஒழிப்பில் ஜகாத்தின் பங்கு
Author: M.S. SYED MOAHMED ANWARI FAZIL BAQAVI
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
-
வாசிக்கும் குழந்தைகளே நாளைய வரலாறு
இந்நூல் சிறந்த தலைமுறையை உருவாக்க விரும்பும் பெற்றோர்களுக்கான கையேடு.
Author: Prof. Dr. Abdul Karim Bakkar
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
வாருங்கள் ரமளானை அறிவோம்
‘நோன்பு என்றால் என்ன? ஆண்டுக்கொரு முறை ரமளான் மாதத்தில் காலை முதல் மாலை வரை தண்ணீர் கூட பருகாமல் உங்களை நீங்களே வருத்திக் கொள்ள வேண்டிய அவசியம் என்ன?’ என்றெல்லாம் முஸ்லிம் அல்லாத சகோதர, சகோதரிகள் நம்மிடம் கேள்வி எழுப்புவது உண்டு. அவர்களுக்குச் சரியான முறையில் விளக்கம் தரும் வகையில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.
Author: DR. K.V.S. HABEEB MOHAMMED
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
வாழ்க்கை – தொட்டுவிடும் தூரம்தான்!
காசேதான் கடவுளடா என்று வாழ்ந்தால்.. வசதியான வாழ்வு மட்டுமே லட்சியம் என்று மனம் போன போக்கில் வாழ்ந்தால்… நிம்மதி எங்கிருந்து கிடைக்கும்? ஒருநாளும் கிடைக்காது. இறை வழிகாட்டுதல் இல்லாமல் மனம் போன போக்கில் வாழ்ந்தால்; சாதாரண மனிதன் காட்டும் பாதைகள் எவ்வாறு பயன் தரும்..? பயம்தான் வரும்!
மனிதனின் பயத்தை போக்கி அவனை அழிவில்லா, அளவில்ல ஆனந்த வாழ்வின் பக்கம் வழிகட்டுகிறது இந்நூல்.
Author: MOULAVI NOOH MAHLARI
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
வாழ்க்கைக் கலை (Paper Back)
இஸ்லாம் முன்வைக்கிற முழுமையான வாழ்க்கைத் திட்டத்தின் அனைத்துப் பரிமாணங்களையும் தெளிவாக எடுத்துரைப்பதுதான் இந்நூல்.
Author: MOULANA MUHAMMAD YUSUF ISLAHI
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
வாழ்க்கையே வழிபாடு
தவ்பா, துஆக்கள், ஸலவாத் என மேலும் உள்ள வழி பாட்டுக்கான வழிகளைக் கூறி அல்லாஹ்வின் அழகிய திருநாமங்களையும் விவரிக்கும் நூல்.
Author: MOULANA MUHAMMAD YUSUF ISLAHI
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
வாழ்ந்து பார்ப்போம் வாருங்கள்
துப்பாக்கி, நஞ்சு, கயிறு, மண்ணெண்ணெய், ஆறு, கடல், மலை என்று தற்கொலை செய்து கொள்ள இத்தனை வழி முறைகள் இருக்கும்போது, வாழ்ந்து காட்டுவதற்கு ஏராளமான வழிமுறைகள் இருந்துதானே ஆகவேண்டும். வீழ்வதற்கே இத்தனை வழிகள் எனில் வாழ்வதற்கும் பல வழிகள் இருக்கத்தானே செய்யும். ஆயினும் என்ன.. அவற்றைக் கண்டடைதல் வேண்டும்…அதுதான் சிக்கல்.இந்தக் கண்டடைதலை அடையாளம் காட்டுவதுதான் இந்நூல்.Author: MOULAVI NOOH MAHLARI
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
வாழ்வில் முன்னேற
நமது அன்றாடச் செயல்பாடுகள், அலுவல்கள், உழைப்பு எல்லாம் வாழ்வின் முன்னேறும் இலக்கை நோக்கியதாகஇருக்கின்றனவா? நாம் இலக்கை எந்த அளவுக்கு நெருங்கியிருக்கிறோம்? அதிலிருந்து எந்த அளவுக்குப் பின்தங்கியிருக்கிறோம்? எனும் கேள்விகளை எழுப்பி விடையும் அளிக்கின்றது இந்நூல்.
Author: MUHAMMED BASHEER JUMA
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
வாழ்வும் வரலாறும்
வரலாற்றில் இருந்து பாடம் படித்த ஒரு சமூகத்தால் மட்டுமே தங்களது பண்பையும் உயர்வையும் பேணிப்பாதுகாக்க முடியும். துன்ப துயரங்களை எதிர்கொள்ள முடியும். வீழ்ச்சி காணும் சமூகத்தை வெற்றிகரமாக மீட்டெடுக்க முடியும்.வரலாறு ஒன்று மட்டுமே மனிதர்களை இழிவுகளிலிருந்து மீட்டு, முன்னேற்றப் பாதையை நோக்கி அழைத்துச் செல்லும் சக்திவாய்ந்த அம்சமாக இருக்கின்றது. முன்னேற்றத்தின் சி-கரங்களைத் தொட்ட சமூகங்கள் அனைத்தும் வரலாற்றின் பக்கங்களில் இருந்துதான் அதற்கான தூண்டுகோல்களைப் பெற்றன.இதோ இந்த நூலில் வரலாற்றின் பக்கங்களில் இருந்து ஒருசில நிகழ்வுகளை மட்டுமே தொட்டுக்காட்டுகின்றோம்Author: MOULAVI NOOH MAHLARI
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
வானவர் ஜிப்ரீல் (அலை) (இஸ்லாமிய நீதிக் கதைகள்- 7)
வானவர் தலைவர் ஜிப்ரீல் (அலை) அவர்கள் பூமிக்கு வரும்போதெல்லாம், ஒரு மனிதர்
அல்லாஹ்வுக்கு ஸஜ்தா செய்த வண்ணமே இருப்பதைக் கண்டார். அவர் ஐந்நூறு ஆண்டு
இறைவழிபாடு செய்துகொண்டிருந்ததாகவும், தன் ‘சொந்த’ நற்செயல்களின் மூலமே
சுவனத்தில் நுழைய விருப்புவதாகவும், அதைக் கேட்ட அல்லாஹ் கோபமுற்றதையும்,
அதற்குப் பின் அந்த மனிதன் திருந்தி பாவ மன்னிப்புக் கேட்டு ‘அல்லாஹ்வின் மாபெரும்
கருணையால்’ சுவனம் நுழைந்ததைப் பற்றிய கதை.Author: Imam Mohsin Teladia & Imam Ibraheem
Publisher: ISLAMIC FOUNDATION TRUST₹77 -
வான்மறைச் செல்வம்
குர்ஆன் கூறுவது என்ன? தேர்ந்தெடுக்கப்பட்ட திருக்குர் ஆன் திருவசனங்களின் அழகிய சிறுதொகுப்பு!குர்ரம் முராத்Author: KHURRAM MURAD
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
-
விதி ஒரு விளக்கம்
விதி பற்றிய கச்சிதமான ஒரு சித்திரத்தைப் பாமரரும் புரிந்து கொள்ளும் வண்ணம் விளக்கும் நூல்!
Author: MOULANA SYED ABUL A”LA MOUDUDI (RAH)
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
-
விருந்தோம்பல் சிறக்க (மனித உறவுகள் – 4)
விருந்து மருந்தாகிவிட்ட இக்காலகட்டத்தில் விருந்தினர்கள் சுமையாகப் பார்க்கப்படுகிற நவீன யுகத்தில் முறையான விருந்தோம்பலின் அவசியத்தை உணர்ந்து நிறைவான கருத்துக் களை தமிழ் உலகுக்கு தந்திருக்கிறார் டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மத்.
Author: DR. K.V.S. HABEEB MOHAMMED
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
வெளிச்சக் கீற்றுகள்
நூலாசிரியர் ‘தஸ்னீம்’ 1994ஆம் ஆண்டு ஜித்தா மாநகரில் பிறந்தார். இளம் வயது முதலே இஸ்லாமிய சிந்தனையுடனும், இயக்க சூழலிலும் வளர்ந்தவர். இதழியல் துறையில் [JOURNALISM & MASS COMMUNICATION] இளங் கலை பட்டத்தை 2015ஆம் ஆண்டு பெற்றார். திருமணத்துக்குப் பின்னர் முதுகலைப் பட்டத்தை 2017ஆம் ஆண்டு நிறைவுசெய்தார்.திருக்குர்ஆன், நபிவழி போதனைகளை நடைமுறை வாழ்வில் தொடர்புபடுத்தி எளிய நடையில் எழுதுவது ஆசிரியரின் சிறப்பு அம்சம் ஆகும். இஸ்லாமிய விழுமங்களையும், அண்ணல் நபிகளார் வாழ்க்கையையும் வாழ்வியல் வழிகாட்டியாக பின்பற்ற நூற்றுக்கும் அதிக- மான கட்டுரைகளை ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதியவர்.“வெளிச்சக் கீற்றுகள்” என்ற இந்நூலை வாழ்வியல் நடைமுறைக்கு இஸ்லாம் வழங்கும் வழிகாட்டுதல்களைப் பல்வேறு தலைப்புகளின் வாயிலாக அலங்கரித்துள்ளார்.Author: TASNEEM
Publisher: ISLAMIC FOUNDATION TRUST