قُلۡ اَعُوۡذُ بِرَبِّ النَّاسِۙ ﴿114:1﴾
مَلِكِ النَّاسِۙ ﴿114:2﴾
اِلٰهِ النَّاسِۙ ﴿114:3﴾
مِنۡ شَرِّ الۡوَسۡوَاسِ ۙ الۡخَـنَّاسِ ۙ ﴿114:4﴾
الَّذِىۡ يُوَسۡوِسُ فِىۡ صُدُوۡرِ النَّاسِۙ ﴿114:5﴾
114:1 கூறுவீராக! மக்களின் அதிபதியிடம் நான் பாதுகாப்பு தேடுகின்றேன்;
114:2 மக்களின் மன்னனிடம்
114:3 மக்களின் உண்மையான இறைவனிடம் (நான் பாதுகாப்பு தேடுகின்றேன்;)
114:4 திரும்பத் திரும்ப வந்து ஊசலாட்டங்களை ஏற்படுத்துபவனின் தீங்கிலிருந்து.
114:5 அவன் எத்தகையவன் எனில், மனிதர்களின் உள்ளங்களில் ஊசலாட்டங்களை ஏற்படுத்துகின்றான்.
|